ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் ,இதன் காரணத்தால், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைமையகம் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கும் என்றும் திட்டமிட்டபடி நாளை முதல் ‘எஸ்எல்சி அழைப்பு இருபதுக்கு 20 லீக்’ இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.