இலங்கை வீரர் குசல் ஐனித் பெரெரா விளையாடுவதில் சிக்கல்.

இலங்கை துடுப்பாட்டகாரர் குசால் பெரேராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தனக்கு ஏற்பட்டிருந்து காயங்களிலிருந்து குசால் பெரேரா மீண்ட நிலையில், அவர் தனது பயிற்சியை தொடங்க நேற்று பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பதை பரிசோதனை முடிவுகள் உறுதி செய்தது.

இதன் காரணமாக அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் தென் ஆப்பிரிக்கா உடனான ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கான இலங்கை அணியில் குசால் பெரேரா இடம்பெற வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.