பதிவாளர் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுகள் பிற்போடல்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கருநாவல்பற்று தெற்கு பிரிவிற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி மற்றும் , புதுக்குடியிருப்பு பிரிவிற்கான விவாகப்பதிவாளர் பதவி ஆகிய பதவி வெற்றிடங்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று திங்கட்கிழமை இடம்பெறாது என முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

மேலும் குறித்த பதவிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கான திகதி பின்னர் அறியத்தரப்படும் எனவும் அறியத்தரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.