அஜித் ரோஹணவுக்கு கொரோனா தொற்று …

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹணவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி ,தற்போது அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ,சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.