ஹம்பாந்தோட்டையில் நேற்றிரவு நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நேற்றிரவு நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும் ,இலங்கை நேரப்படி இன்றிரவு 09:19 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ,இலங்கையின் வடக்கு பகுதியில் இந்தியாவிற்கு அண்மித்து நேற்று காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.