சர்வதேச கடற்பரப்பில் 310 கிலோ ஹெரோயினுடன் 7 பேர் கைது

இலங்கையின் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை எடுத்துச் சென்ற வெளிநாட்டு மீன்பிடி கப்பலில் இருந்து 310 கிலோ ஹெரோயினுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இலங்கை கடற்படை உளவுத்துறை மற்றும் இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் ரோந்து கப்பல்கள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.