துணுக்காய் பிரதேச செயலகத்தில் பி.சி.ஆர் பரிசோதனை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச உத்தியோகத்தர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச உத்தியோகத்தர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் அலுவலக வளாகத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனை மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.