ஆறு கை நூல்களின் வெளியிட்டு விழா சூம் இணையத்தளத்தில்…

கண்டி அல் புர்க்கானிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி எச் . உமர்தீன் எழுதிய தமிழ் சிங்கள மொழிகளில் எழுதிய ஆறு நூல்களின் வெளியிட்டு விழா 12-09-2021 ஞாயிற்றுக் கிழமை பி. ப. 4.00 மணிக்கு சூம் இணையத்தளம் ஊடாக இடம்பெறவுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதிய மஸ்ஜித்கள்; ஊடாக சமூகத்தை வலுவூட்டுவோம் என்ற இரு நூல்களும், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதிய மாநபியின் மருத்துவ வழிகாட்டல் என்ற இரு நூல்களும், பிறமதங்களை மதித்து வாழ வழிகாட்டும் மார்க்கம் இஸ்லாம் என்ற நூலும், அருள்மிகு ரமழானும் அதன் சட்ட திட்டங்களும் என்ற பெயர்களில் எழுதிய ஆறு நூல்களின் வெளியிட்டு விழா இடம்பெறவுள்ளது.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.