வைத்தியசாலைக் கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்.

கிளிநொச்சி நகரின் மத்தியில் ( மத்திய பேருந்து நிலையம் முன்பாக) சுதேச மருத்துவத் துறைசார் வைத்தியசாலைக் கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் மங்களகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர், , கரைச்சி பிரதேச செயலர், கிளிநொச்சி மாவட்ட ஆயுள்வேத ஒருங்கிணைப்பாளர், கிளிநொச்சி மாவட்ட சித்த மருத்துவமனை வைத்திய அத்தியட்சகர், கிளிநொச்சி மத்திய சித்த மருந்தக வைத்தியப் பொறுப்பதிகாரி, துறைசார் அலுவலர்கள் மற்றும், கட்டிட நிர்மாணத்துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.