இத்தாலியில் இருந்து பிரதமர் நாடு திரும்பினார்.

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண் டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட தூதுக் குழுவினர் மீண்டும் இலங்கையை இன்று (20) காலை வந்தடைந்துள்ளார்.

ஜி20 சர்வமத மற்றும் கலாசார மாநாடு – 2021 இற்காக, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பிரதமருடன் இத்தாலிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.