புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்து!

புத்தளம் நூர்நகர் பகுதியிலுள்ள புகையிரத கடவையில் இன்று அதிகாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

புகையிரத வண்டியில் மோதுண்டு பல மீட்டர் தூரம் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட டெய்டோ வாகனம் வித்துக்குள்ளாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.