இலங்கையை வந்தடைந்த இந்திய இராணுவத்தளபதி.

இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்துநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (12) முற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று அவர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரது விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல அரசாங்கத் தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.