திவிநெகும வழக்கிலிருந்து பசில் விடுவிப்பு!

திவிநெகும வழக்கிலிருந்து தற்போதைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ மற்றும் திவிநெகும திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்ஸ்ரி ரணவக்க ஆகியோரை விடுவிக்கக் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான குற்றப் பத்திரத்தை சட்டமா அதிபர் மீளப் பெற்றுக் கொண்டமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.