ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் இரண்டு கொழும்பில்..

ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஒரு போர்க்கப்பல் இன்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும் சேவைகளைப் பெறுவதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திகா டி சில்வா தெரிவித்தார்.

இந்த போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கடற்படைத் தளபதியால் ஆய்வு செய்யப்பட உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.