சமாதான நீதவான்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமன கடிதம்.

அகில இலங்கை சமாதான நீதவான்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் சிபாரிசுக்கு அமைவாக அகில இலங்கை சமாதான நீதவான்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்கள் நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.