வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவயோகன் காலமானார்!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர்.

துன்னாலை மத்தி, கரவெட்டியைச் சேர்ந்த இவர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளராவார்.

இறுதிக்கிரியைகள் துன்னாலை கோவிற்கடவையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.