3 வருடங்களுக்கு பின் சிகரட் விலை அதிகரிப்பு!

சிகரட் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

இதன்முலம் 8 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம் எதிர்ப்பார்க்கப்படுதாக அமைச்சர் தெரிவித்தார்.கடந்த 3 வருடங்களுக்கு பின்னர் சிகரட் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.