மாணவியின் கோரவிபத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்.

இன்று காலை கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக பாதசாரி கடவையை கடந்து சென்ற மாணவியை மூன்று வாகனங்கள் சேர்ந்து விபத்தை ஏற்படுத்தி மாணவி இறந்துள்ளார்.

இதனை கண்டித்தும் இறந்த மாணவிக்கு நீதி வேண்டியும் இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் இருப்பதற்கு மாபெரும் கண்டன போராட்டம் இன்று மதியம் 12 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.