கிளிநொச்சியில் தேசிய மட்ட வீராங்கனை ஒருவர் உயிரிழப்பு.

யாழ் சாதனை மங்கை காவேரி உயிரிழப்பு :பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் !

தேசிய மட்ட வீராங்கனை காவேரி… அளவெட்டி அருணோதயவின் சாதனை மங்கை இறைவனடி சேர்ந்தார்.

மாரத்தான் ஒட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 M தொடர் ஓட்டங்கள், Hockey, Netball, Volleybal, Elle இப்படி பல விளையாட்டுக்களில் தேசிய மட்டங்களிலும் மாகாண மாவட்ட மட்டங்களிலும் பல பதக்கங்களை வென்றெடுத்தவர்.

யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட

29 வயதான திருமதி.காவேரி பிரதீபன் மூன்று வருடங்களாக Aplastic Anaemia என்ற இரத்த சோகை நோயினால் அவதிப்பட்டு. இந்த நோய் Myclodis Plastic Anaemia வாக முற்றிப் போய் சிகிச்சை பயனின்றி இன்று காலை (15.11.2021) காலை 10 மணியளவில் மரணமடைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.