நாளை கொழும்பில் போராட்டம்! ஆர்ப்பாட்டக்காரர்களை கொழும்புக்குள் வர அனுமதிக்காதீர்கள்! : ஐஜிபி

கொழும்பில் நாளை (16) ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பெருமளவிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள தயாராகவுள்ள நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, போராட்டக்காரர்களை கொழும்புக்குள் நுழையவிடாது திருப்பி திருப்புமாறு பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.