அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறுகிறார்

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட படுமோசமான தோல்வியின் பின்னர் கட்சியின் மறுசீரமைப்பு செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் என தாம் நம்பினாலும், அது உண்மையெனத் தோன்றவில்லை எனவே கட்சியில் இருந்து விலகத் தீர்மானித்ததாக அர்ஜுன ரணதுங்க தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.