கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துகளை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு.

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பொலிஸ் திணைக்களம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் என்பன இணைந்து பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வு செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக போலீசார் வீதிகளில் ஏற்படுகின்ற தவறுகளை குறைப்பதற்காக போக்குவரத்து கண்காணிப்பு பொலிசாரை வீதியின் இருமருங்கிலும் தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் ஈடுபட வைத்துள்ளதுடன் பாடசாலைகள் மற்றும் முக்கியமான பகுதிகளில் தொடர்ச்சியாக போலீசாரின் பங்களிப்புடன் வீதி விபத்துகளை குறைப்பதற்காக செயற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.