வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் முறையில் மாற்றம்.

நாடளாவிய ரீதியில் ஒன்லைன் ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் முறை மீளமைக்கப்பட்டுள்ளது.

கணினியை அணுகும் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் மாகாண அலுவலகங்கள் தெரிவித்துள்ளன.

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு தினமும் சுமார் 30,000 பேர் நுழையும் இந்த முறையில், தற்போது அந்த எண்ணிக்கை 60,000 ஆக உயர்ந்துள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.