பேக்கரி பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்:விலையை முடிவு செய்வோர் வியாபாரிகள்

பாண் உள்ளிட்ட சகல பேக்கரி உற்பத்திகளுக்குமான கட்டுப்பாட்டு விலை இன்று நள்ளிரவு தொடக்கம் நீக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

பேக்கரி தொழிலில் உள்ளீடுகளின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க உரிமையாளர்களுக்கு முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.