டிசம்பர் 11 : சென்னையில் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் 11.01.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம்/சிட்லப்பாக்கம் பகுதி : அரிசி ஆலை ரோடு, ஜெயசந்திரன் நகர்.

பொன்னேரி/துரைநல்லூர் பகுதி; கவரபேட்டை, மேல்முதலாம்பேடு, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேடூர், பழவேற்காடு, திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

Leave A Reply

Your email address will not be published.