அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கை குண்டு : மூன்று சந்தேகநபர்கள் கைது

கொழும்பு – பொரள்ளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்திலிருந்து விசேட அதிரடிபடை அதிகாரிகளினால் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.