புதுச்சேரியில் பள்ளி-கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை

புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்ட்டுள்ள நிலையில், தற்போது இன்று முதல் பள்ளி-கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

எனினும் விடுமுறை அளித்தாலும் ஆன் லைன் வகுப்புகள் தொடரும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.