மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம். எம். சி பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளதாகவும் , இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் தலைவர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அவர் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.