இலங்கைக்கு எரிபொருள் வழங்கி உயிர் கொடுத்த ஐக்கிய அரபு இராச்சியம்..
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2022/03/FB_IMG_1646153016264.jpg)
வருமையில் வாடும் சிங்களே நாடான இலங்கைக்கு எரிபொருளை வழங்கி மீண்டும் உயிர் கொடுத்தது முஸ்லிம் நாடான ஐக்கிய அரபு இராச்சியம் (UAE).
இதன்படி பெப்ரவரி முதல் ஒக்டோபர் வரை 1.8 மில்லியன் பரல் பெற்றோல் வழங்கப்படவுள்ளது..