அள்ளி தரும் ஐந்து யோகங்கள்!

ருசக, பத்ரா, ஹம்ஸ, மாளவ்யா மற்றும் சசயோகம் என ஐவகை யோகங்கள் உள்ளன. இவை முறையே செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களால் ஏற்படுகின்றன. மேற்கண்ட கிரகங்கள் கேந்திர வீட்டில் இருப்பதுடன், மேற்படி வீடு அந்தக் கிரகத்தின் ஆட்சி அல்லது உச்ச வீடாகவும் இருக்க வேண்டும்.

*ருசக யோகம்.

செவ்வாய் பகவான் கேந்திர வீடாகிய 4,7,10 அமர்ந்திருக்க அந்த வீடு செவ்வாயிக்கு ஆட்சி,உச்ச வீடாக இருந்தால் இந்த யோகம் உண்டாகும் இந்த யோகம் பெற்றவர்கள் பெரும் புகழ் பெற்றவ்ர்களாகவும்,உடம் பலம் கொண்டவர்களாகவும்,எதையும் சந்திக்கும் மன தைரியமிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

*பத்ர யோகம்.

லக்கினத்திற்கு கேந்திரத்தில் புதன் பகவான் வலுபெற்றால் உண்டாகும் யோகம் இது இந்த யோகம் பெற்றவர்கள் நல்ல அன்பும் பாசமும் கொண்டவர்கள்,தாய் மீது அளப்பறிய அன்பை பொழிபவர்கள்.பல கலைகளை கற்பார்கள்.

*ஹம்ச யோகம்.

லக்கினத்திற்கு 1,4,7,10 குரு பகவான் ஆட்சி,உச்சம் பெற்றால் இந்த யோக ஏற்படுகிறது.இந்த யோகம் பெற்றவர்கள் நல்ல மனம் கொண்டவர்கள்,சகலகலா வல்லவர்கள்,எல்லோரையும் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

மாளவ்யா யோகம்.,சச யோகமும் உக்கிரன் சனியால் ஏற்படும் யோகங்களாகும்.

Leave A Reply

Your email address will not be published.