சீன விமானம் கோர விபத்தில் சிக்கியது.பலர் பலி.

தென்மேற்கு சீனாவில் 133 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.

இதில், பலர் பலியாகி இருக்கலாமென அஞ்சப்படுகின்றது.

போயிங் 737 என்ற விமானம், குவாங்சி பிராந்தியத்தின் வுஜோ நகருக்கு அருகிலுள்ள கிராமப்புறமொன்றில் விபத்துக்குள்ளானது. என சீன செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த இடத்துக்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.