பயங்கரவாதத் தடுப்பு திருத்தச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக) திருத்தச் சட்டமூலம் 51 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய , குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
மேலும் இதையடுத்து, இடம்பெற்ற மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில், சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.