காபந்து அரசை அமைக்காவிட்டால் ,அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகும்?

அரசாங்கத்தில் இருந்து விலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இன்னும் ஒரு வாரத்திற்குள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று (1) தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் பங்களிப்புடன் காபந்து அரசாங்கமொன்றை அமைக்க ஜனாதிபதியிடம் முன்மொழிவதாகவும், அந்த தீர்மானத்தை அரசாங்கம் அமுல்படுத்தத் தவறினால், கட்சி தனது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.