20வது திருத்தமாக 21 பாராளுமன்றத்திற்கு! 19வதும் திருத்தம்!

20ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கும் பிரேரணையை 21ஆவது திருத்தமாக முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

19வது திருத்தச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை ஆளும் கட்சியே அவசர பிரேரணையாக பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.