நாளை முதல் 28ம் திகதி வரை நாடு முழுவதும் ஹர்த்தால்!

300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் நாளை (20) முதல் ஒரு வார காலத்திற்கு நாடு முழுவதும் ஹர்த்தால் நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நாளை முதல் இம்மாதம் 28ஆம் திகதி வரை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் சார்பில் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.