நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சு.க. நிபந்தனையற்ற ஆதரவு!

அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கட்டாயம் பதவி விலக வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.