சிறகுகள் புத்தகத் திருவிழா.

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் அனைத்துலக புத்தக தினத்தினை முன்னிட்டு புத்தகத் திருவிழா எதிர்வரும் ஏப்ரல் 29,30 (வெள்ளி, சனி) ,மே 1 ( திங்கள்) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

புத்தக விற்பனை மற்றும் கண்காட்சியுடன் சிறுவர்களுக்கான கதை சொல்லும் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சி 209 பலாலி வீதி கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரள் பணிமனையில் இடம்பெறும்.

Leave A Reply

Your email address will not be published.