லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடர் ஒத்திவைப்பு

இம்மாதம் 28ம் திகதி தொடங்கவிருந்த லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடர்  கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வீரர்களை தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின்படி நாட்டுக்குள் அழைத்து வருவது தொடர்பில் காணப்படும் கடின நிலையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் சம்மி சில்வா தெரிவித்தார்.

இதன்படி ஐபிஎல்லை தொடர்ந்து நவம்பரில் இந்த தொடரை நடத்தலாமென திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.