துப்புரவு பணியாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் ஆகியோரை மேதினத்தில், கோட்டாகோகம போராட்டக்காரர்கள் கௌரவிப்பு!

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு காலி நகரில் உள்ள துப்புரவு பணியாளர்கள், செருப்பு தைப்பவர்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பஸ் சாரதிகள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு மேதின தொழிலாளர்களுக்கான கௌரவத்தை செலுத்தும் நிகழ்வை காலி கோட்டகோகம போராட்டக்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் போராட்டக்காரர்கள் , அவர்களை அமரவைத்து ,  பால் சோறு மற்றும் இனிப்புகளுடன் தேநீர் விருந்து கொடுத்து  கௌரவித்தினர்.

Leave A Reply

Your email address will not be published.