கூடிப் பேசினர் கூட்டமைப்பு எம்.பிக்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று காலை கூடியுள்ளது.

இதன்போது புதிய அரசுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் ஆதரவு கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.