இலங்கையிலிருந்த 191 ரஷ்யர்களை உடனடியாக ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்ல புடின் அனுப்பிய ‘ஏரோஃப்ளோட்’ விமானம்!

ஏரோஃப்ளோட் விமானம் ஒன்றை கட்டுநாயக்காவில் தடுத்து வைத்துள்ளமையால் , 2 நாட்களாக 191 பிரயாணிகள் சிக்கியிருந்தனர்.

அவர்களை அழைத்துச் செல்ல வந்த விசேட ஏரோஃப்ளோட் விமானத்தின் மூலம் அவர்களை மாஸ்கோவுக்கு அனுப்பியதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ருவன் சந்திரா தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.