‘கோட்டா – ரணிலின் சாபத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ – கொழும்பில் மாபெரும் போராட்டம். (Video)

‘கோட்டா – ரணிலின் சாபத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று மாலை கொழும்பு – கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தியது.

நாட்டை அராஜகத்தில் ஆழ்த்திய கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சிவில் மற்றும் தொழிற்சங்க ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.