விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்.

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் தற்போது நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த 4வது சுற்று ஆட்டத்தில் ரபேல் நடால் – போட்டிக் வான் டி சாண்ட்சல்ப் ஆகியோர் மோதினர்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-4,6-2,7-6 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.இதனால் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Leave A Reply

Your email address will not be published.