பாராளுமன்றத்திற்கு வெளியில் மக்கள் பேரவையை கட்டியெழுப்ப முடிவு! : குமார் குணரட்ணம்

இன்னும் போராட்டம் முடியவில்லை. மக்களின் இலக்குகளை அடைய பாராளுமன்றத்திற்கு வெளியே மக்கள் பேரவை உருவாக்கப்பட வேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.