சபாநாயகர் தலைமையில் நாளை முக்கிய கூட்டம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நிலை விசேட கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெறவுள்ளது என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்படும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.