24 பேர் வைத்தியசாலையில்…..

கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று இடம்பெற்று வரும் போராட்டத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.