இன்று மாலை 5 மணிக்கு அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம் – சபாநாயகர் அழைப்பு.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டு அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கமைய, இன்று மாலை 5 மணிக்கு குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.