ரணில் உடனே வெளியேறு! வீதி போராட்டத்தில் ஜேவிபி (காணொளி)

ரணில் உடனே வெளியேறு! கோத்தாவுக்கு நடந்தது, ஆட்சியில் இருக்கும் அனைவருக்கும் நடக்கும்! ஜேவிபி வீதிக்கு வந்து போராட்டம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஜனதா விமுக்தி பெரமுன இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நடந்ததே அனைத்து தலைவர்களுக்கும் நடக்கும் என அங்கு சுட்டிக்காட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.