அருட் தந்தை ஜீவந்த பீரிசை கைது செய்ய தேடும் போலீசார் …..

தென்மத்திய இலங்கையில் உள்ள இரத்னபுரி மறைமாவட்டத்தில் உள்ள தேவாலயத்துக்குள் நுழைந்த பொலிஸ் குழுவொன்று , புதன்கிழமை (27) காலை விசேட சோதனையொன்றை நடத்தியுள்ளது.

100 நாட்களாக #GotaGoGama ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சளைக்காமல் நின்றவர் அருட் தந்தை அமில ஜீவந்த பீரிஸ் , அவரை கண்டதும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.