ரட்டா CCD சென்ற போது கைது !

ரத்திந்து சேனாரத்ன என்றழைக்கப்படும் ரட்டா கொம்பனிதெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக கைது செய்யப்பட்ட பெத்தும் கெர்னர் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று மாலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்பனிதெரு பொலிஸ் விசேட பிரிவின் அதிகாரி ஒருவர் CCDக்கு வந்து இரத்திந்து சேனாரத்னவை கைது செய்ததாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட வழக்கு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டார்.

அவரோடு வாக்குமூலம் வழங்கச் சென்ற டிலான் வெளியிட்ட தகவல் :-

Leave A Reply

Your email address will not be published.